தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Apr 8, 2009

ராம காவியம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

















நமது பாரத தேசத்தில் மட்டும் அல்ல - அதைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணம் பரவி இருக்கிறது. தற்காலத்தில் ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் கூட ராமாயணம் பிரபலமாக இருக்கிறது. மற்ற எத்தனையோ புராணங்கள் இருந்தும் ராமாயணம் இந்த அளவுக்கு பேசப்பட காரணம் என்ன? அது நமது வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அளவில் ஒன்றிய தன்மைதான்.

ஸ்ரீமத் ராமாயணத்தை வால்மீகி முனிவருக்கு பிறகு பல பெருமக்கள் தமது வழியில் - தமது மொழியில் கவிதையாக, உரைநடையாக, ஓவியமாக என்று உருவாக்கி உலகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.


இப்புத்தகம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவருக்கே உரிய எளிய நடையில் அருளியது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் கிடைக்கும்படி கொடுத்த திரு. Dr.J. Perumal. M.B.A. Ph.D அவர்களுக்கு நன்றி.


Click to download.

No comments:

Post a Comment



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts