தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Mar 27, 2009

பரமார்த்த குரு கதைகள்









ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வெறும் நகைச் சுவைக்காக அல்லாமல், அக்காலத்தில் தமிழ்க் கலாசாரத்தின் வெளிப்பாடுகளான சமய நம்பிக்கைகள், சமூக நடைமுறைகள், ஆகியன குறித்த தமது பார்வையின் பதிவாக வீர மாமுனிவர் என்ற பாதிரியார் ஜோசப் பெஸ்கி உரைநடையில் எழுதியது பரமார்த்த குருவும் சீடர்களும்.

தாம் பணிசெய்ய நேரிடும் வட்டாரத்தில் வழங்கும் மொழியினை நன்கு கற்றுத் தேர்ந்தால்தான் தமது பணியினைச் சரிவர நிறைவேற்ற இயலும் என்பதால் தமிழை நன்கு பயின்ற பாதிரியார் பெஸ்கி, தம்மைப் போலவே வெளியிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து பணியாற்ற முற்படும் சக பாதிரிமார்கள் சுவாரசியமாகத் தமிழ் கற்க உதவும் தொண்டாகப் பரமார்த்த குரு கதையினை எழுதியிருக்கக் கூடும். அதுவே தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு ஒரு வரவாக அமைந்தது.

இனி கதை...
பரமார்த்த குரு ஒரு குருகுல ஆசிரியர்... மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்தனர். பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது...

முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் மறுபடியும் நினைக்கவைக்கிறது.

Click to download.

No comments:

Post a Comment



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts