தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 1, 2008


கற்றதும் பெற்றதும்..சுஜாதா.







சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவரது “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளிவந்தது. அது முதல் தொடர்ந்து எழுதி வந்துள்ளார் இந்த 60 + வயது இளைஞர் !
சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா கதை-வசனங்கள், தொலைகாட்சி நாடகங்கள் என பல துறைகளில் கலக்கும் இவரை ‘மல்டி-மீடியா எழுத்தாளர்’ என்று அழைக்கலாம்சுஜாதாவின் இயற்பெயர் … சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். பிறகு ஏன் ‘சுஜாதா’ என்ற பெயரில் எழுதுகிறார் ? அவரே சொல்கிறார்: “எனது ”இடது ஓரத்தில்“ என்ற (முதல்) சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளஞ்வந்தது - ரங்கராஜன் என்ற பெயரில். ‘குமுதம்’ (ரா.கி.) ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் புதிய மனைவி பெயரைச் சேர்த்துக் கொள்ள ‘சுஜாதா’ தான் மிஞ்சியது. அப்புறம் நடந்தது தெரிந்த விஷயம்.”
சுஜாதாவின் முதல் சிறுகதை … சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளஞ்வந்தது. அதைப் பற்றி சுஜாதா சொல்கிறார்: “சிவாஜி பத்திரிக்கையில் முதல் முறை அந்தக் கதை வந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவில்லை. அந்த சிவாஜி பத்திரிக்கை பிரதியை எனக்கு இப்போது யாரவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியைத் தருவேன்

Right click and "save target as" to your desired location.



If any problem with download comment on this post.

No comments:

Post a Comment



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts